tag:blogger.com,1999:blog-7490409012138712692.post2967509496818272676..comments2023-10-19T16:14:50.986+05:30Comments on இரவு வானம்: வர வர காதல் கசக்குதய்யா ... (A)Anonymoushttp://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7490409012138712692.post-46504446838345902152011-02-17T10:12:24.695+05:302011-02-17T10:12:24.695+05:30@ தோழி பிரஷா
மன்னிக்கவும் பிரஷா மேடம், எனக்கு உடல...@ தோழி பிரஷா<br /><br />மன்னிக்கவும் பிரஷா மேடம், எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நானும் இரண்டு வாரங்களுக்கு மேலாக வலையுலகிற்கு வரமுடியவில்லை, என்னுடைய இதற்கு முந்தைய பதிவை படித்து பார்க்கவும், அதனால்தான் வரமுடியவில்லை, இனிமேல் தொடர்ந்து வருகிறேன், கருத்துக்கு நன்றி மேடம் ...Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-19174091387387606942011-02-17T02:06:24.368+05:302011-02-17T02:06:24.368+05:30நல்லா எழுமியிருக்கிறிங்கள் சகோ... குறுகிய நாட்களா...நல்லா எழுமியிருக்கிறிங்கள் சகோ... குறுகிய நாட்களாக உங்கள் பக்கம் வரல அதற்காக நீங்க நம்ம பக்கம் வாறத மறந்திட்டிங்களா???!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-22056993902968017442011-02-16T20:53:33.135+05:302011-02-16T20:53:33.135+05:30@ விக்கி உலகம்
நன்றி நண்பா@ விக்கி உலகம்<br /><br />நன்றி நண்பாAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-91024326002091419842011-02-16T19:53:26.259+05:302011-02-16T19:53:26.259+05:30நல்லா எழுதி இருக்கீங்க நண்பரேநல்லா எழுதி இருக்கீங்க நண்பரேAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-82833712489300266782011-02-16T19:23:57.433+05:302011-02-16T19:23:57.433+05:30@ பாட்டு ரசிகன்
நன்றி சார்
@ ஆகாயமனிதன்.
நன்றி...@ பாட்டு ரசிகன்<br /><br />நன்றி சார் <br /><br />@ ஆகாயமனிதன்.<br /><br />நன்றி சார், எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்<br /><br />@ Riyas<br /><br />நன்றி சார் <br /><br />@ பன்னிக்குட்டி ராம்சாமி <br /><br />நன்றி சார்<br /><br />@ செங்கோவி<br /><br />நன்றி நண்பா, நீங்களும் கண்டிப்பாக எழுதுங்கள்<br /><br />@ ! சிவகுமார் !<br /><br />நன்றி சிவா<br /><br />@ Jayadev Das<br /><br />நன்றி ஜெயதேவ், உங்களின் ஆதங்கம் புரிகிறது, ஏதோ நம்மால் முடிந்ததை இணையத்தில் பதிய வைப்போம் :-)<br /><br />@ நா.மணிவண்ணன் <br /><br />உண்மைதான் நன்றி நண்பா<br /><br />@ # கவிதை வீதி # சௌந்தர்<br /><br />பார்த்தேன் நண்பா, நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-39877838723366851492011-02-16T19:17:23.140+05:302011-02-16T19:17:23.140+05:30sakthistudycentre-கருன்
நன்றி கருன், வேலை இருந்த...sakthistudycentre-கருன் <br /><br />நன்றி கருன், வேலை இருந்ததால வர முடியல, மன்னிக்கவும்<br /><br />ஆனந்தி.. <br /><br />பெண்கள் வரவேண்டாம்னு சொன்னாலும் வந்து படிச்ச உங்க தைரியத்த பாராட்டுறேன் மேடம், நன்றி<br /><br />சி.பி.செந்தில்குமார்<br /><br />நன்றி தல, ஏன் இப்படி மாட்டி விடுறீங்க ?<br /><br /># கவிதை வீதி # சௌந்தர் <br /><br />நன்றி செளந்தர் சார், உங்க பக்கம் வரணும்னு நினைக்கிறேன், வர முடிய மாட்டேங்குது, கொஞ்சம் வேலை அதான், மன்னிக்கவும்.<br /><br />karthikkumar<br /><br />வா மச்சி என்ன பிலாசபியா<br /><br />மாத்தி யோசி <br /><br />நன்றி ராஜீவன்<br /><br />thirumathi bs sridhar<br /><br />நன்றி மேடம், என்னுடைய வருத்தமும் அதுதான்<br /><br />ஜீ... <br /><br />நன்றி ஜீ<br /><br />ரஹீம் கஸாலி<br /><br />நன்றி நண்பா என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மீண்டும் ஒரு முறை நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-68699407116989363622011-02-16T16:41:03.412+05:302011-02-16T16:41:03.412+05:30தாங் கள் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளீர்...தாங் கள் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளீர்..<br />உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-27806289819371262692011-02-16T08:08:51.149+05:302011-02-16T08:08:51.149+05:30நண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்...நண்பரே....உங்களை <a href="http://blogintamil.blogspot.com/2011/02/2-wednesday-in-valaichcharam-rahim.html" rel="nofollow"><b>வலைச்சரத்தில்</b></a> அறிமுகப்படுத்தியுள்ளேன். பார்க்கவும்.<br />http://blogintamil.blogspot.com/2011/02/2-wednesday-in-valaichcharam-rahim.htmlரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-86007644065354257612011-02-15T15:43:48.187+05:302011-02-15T15:43:48.187+05:30நண்பா ம்ம்ம்ம்ம்ம் சூப்பர்
நானும் நீங்கள் கூறி இ...நண்பா ம்ம்ம்ம்ம்ம் சூப்பர் <br /><br />நானும் நீங்கள் கூறி இருக்கும் காதல்கள் நிறைய பார்த்திருக்கிறேன் ,இப்பொழுது நேரிலே பார்த்து கொண்டிருக்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-18407578954553097092011-02-15T15:26:20.379+05:302011-02-15T15:26:20.379+05:30//எனவே தனி மனித ஒழுக்கம்தான் ஒட்டு மொத்த சமுதாயத்த...//எனவே தனி மனித ஒழுக்கம்தான் ஒட்டு மொத்த சமுதாயத்திலும் பிரதிபலிக்கும், தனி மனித ஒழுக்கம்கறது தானா வராது, பிறப்பு வளர்ப்புலதான் வரும், குறைந்தபட்சம் நல்லது கெட்டது உணர்ந்து நமக்கு என்ன தேவை அப்படின்னாவது உணர்ந்து இருக்கனும், ஆணோ பொண்ணோ நமக்கு தேவை ஒரு துணை, அது யார் என்பதை மட்டும் சரியாக தேர்ந்தெடுத்து வாழ்ந்தால் மட்டும் போதுமானது, மற்றபடி தெரிந்தே தவறு செய்வது நல்லதல்ல.// திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் சம்மதித்து "சந்தோஷமாக" இருந்தால் அது சட்டப்படி தப்பேயில்லை என்று சுப்ரீம் கோர்ட்டே சொல்லிவிட்டது. இவர்களிடம் நல்லது, நல்லதல்ல என்று எதையாவது சொன்னால், "எண்கள் சுதந்திரத்தில் தலையிட நீங்கள் யார், நல்லது கேட்டது எங்களுக்குத் தெரியும், அறிவுரை என்ற பெயரில் நேரத்தை வீணடிக்காமல் வேறு உருப்படியாக வேலை இருந்தால் பாருங்கள்" என்பார்கள், அல்லது கலாச்சார காவலாளிகள் என்று கேலி செய்வார்கள். உண்மையில், இவர்கள் செய்வது சமூகத்தில் உள்ள எல்லோருக்கும் காலவாக்கில் பரவும், நாளைக்கு நம் குழந்தைகளே அது மாதிரி ஆகிப் போகலாம், அப்போது நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-21749945107511518232011-02-15T15:26:07.127+05:302011-02-15T15:26:07.127+05:30//முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு வி...//முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேதம் என்னவோ சேலைக்குதான்.// இப்போ இருக்கும் சேலைகள் அதை டேமேஜா நினைப்பதே இல்லை, அதுதான் கொடுமை..!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-59523260795766517692011-02-15T15:25:51.243+05:302011-02-15T15:25:51.243+05:30//ஏதாவது ஒரு பொண்ண புடிக்க வேண்டியது, பேசி கரக்ட் ...//ஏதாவது ஒரு பொண்ண புடிக்க வேண்டியது, பேசி கரக்ட் பண்ணி எங்கயாவது கூட்டிட்டு போனா மேட்டர் முடிஞ்சது, // போன் நம்பரை வாங்குவது எளிதல்ல, எதையோ சொல்லி நம்பவைத்து வாங்கிவிடுகிறார்கள். இதுக்கு ரொம்ப சாமர்த்தியம் வேணும்பா. அது சரி நம்ம கல்யாண மனனம் முகமது அலி [நான் அவனில்லை ஸ்டைலில்] பெரிய வேலையில் உள்ள பணக்கார பெண்களை, தீபாவளிக்கு கோழி திருடியவனைப் போல இருந்து கொண்டு முப்பதுக்கும் மேற்ப்பட்ட கல்யாணம் எப்படித்தான் பண்ணினானோ. இப்படியும் இளிச்ச வைப் பெண்கள் இருக்காங்க. ஆனா, உண்மையா திருமணம் செய்துகொள்ள விரும்பம் நேர்மையான பையன் சும்மாவே சுத்திகிட்டு இருப்பான். ஹா..ஹா..ஹா..Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-31516949206560281242011-02-15T14:17:27.375+05:302011-02-15T14:17:27.375+05:30சுரேஷ், பட்டைய கிளப்புறீங்க.சுரேஷ், பட்டைய கிளப்புறீங்க.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-50698561852824659652011-02-15T01:00:58.332+05:302011-02-15T01:00:58.332+05:30//அந்த வெள்ளைக்காரன் கூட ஒருசமயம் ஒரு பொண்ணோடதான் ...//அந்த வெள்ளைக்காரன் கூட ஒருசமயம் ஒரு பொண்ணோடதான் வாழறான், அந்த பொண்ணுகூட கருத்து வேறுபாடு வந்து டைவர்ஸ் பண்ணின பிறகுதான் அடுத்த பொண்ண தேடிப்போறான்// இதை நானும் கவனித்திருக்கிறேன்..அவர்களிடம் உள்ள நேர்மை நம்மிடம் இல்லை..இது பற்றி ஒரு நாள் எழுதுவதாக இருந்தேன்....பார்ப்போம்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-50704856959139083622011-02-14T20:29:36.159+05:302011-02-14T20:29:36.159+05:30நல்லா எழுதி இருக்கீங்க...நல்லா எழுதி இருக்கீங்க...பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-8923641031311323522011-02-14T19:53:59.438+05:302011-02-14T19:53:59.438+05:30நிறையவே எழுதியிருக்கிங்க..நல்லாருக்கு
கவிதைகளும் ...நிறையவே எழுதியிருக்கிங்க..நல்லாருக்கு<br /><br />கவிதைகளும் அருமை.Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-37261935379446118572011-02-14T17:57:44.681+05:302011-02-14T17:57:44.681+05:30காலமெல்லாம் காதல்,
வாழ்க வளமுடன் !
http://aagaaya...காலமெல்லாம் காதல், <br />வாழ்க வளமுடன் !<br />http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.htmlAnonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-83841155798766910182011-02-14T16:17:19.457+05:302011-02-14T16:17:19.457+05:30உள்ளே வந்தாச்சி ..
படிச்சாச்சி..
தமிழ்மணத்தில் 7-...உள்ளே வந்தாச்சி .. <br />படிச்சாச்சி..<br />தமிழ்மணத்தில் 7- வது ஓட்டையும் போட்டாச்சிபாட்டு ரசிகன்https://www.blogger.com/profile/14419457967651855634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-3947606643448334582011-02-14T16:05:10.874+05:302011-02-14T16:05:10.874+05:30இதையும் படிங்க சார் ஹையா....நானும் வலைச்சரத்தில் வ...இதையும் படிங்க சார் <a href="http://blogintamil.blogspot.com/2011/02/rahim-gazali-in-valaichcharam.html" rel="nofollow">ஹையா....நானும் வலைச்சரத்தில் வந்துட்டேன்ல......</a>ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-83124839735981885652011-02-14T16:04:54.257+05:302011-02-14T16:04:54.257+05:30presentpresentரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-50951267057817270182011-02-14T15:43:49.974+05:302011-02-14T15:43:49.974+05:30//ஒருசமயம் ஒரு பொண்ணோடதான் வாழறான், அந்த பொண்ணுகூட...//ஒருசமயம் ஒரு பொண்ணோடதான் வாழறான், அந்த பொண்ணுகூட கருத்து வேறுபாடு வந்து டைவர்ஸ் பண்ணின பிறகுதான் அடுத்த பொண்ண தேடிப்போறான், இங்கதான் பொண்டாட்டி இருக்கறப்பவே மனைவி, வப்பாட்டி, துணைவின்னுட்டு கெடக்கறாங்க//<br />True!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-50019998563435683442011-02-14T15:28:45.436+05:302011-02-14T15:28:45.436+05:30நீங்கள் இல்லாததை எதுவும் சொல்லவில்லை,ஆனாலும் பாதிப...நீங்கள் இல்லாததை எதுவும் சொல்லவில்லை,ஆனாலும் பாதிப்பு என்னவோ பெண்களுக்குத்தான் அதிகம்.அதை பெண்களின் பின்புத்தி அந்த சூழ்நிலையில் உணர தயாரா இல்லையே.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-33356137277874094962011-02-14T15:25:39.315+05:302011-02-14T15:25:39.315+05:30kalakkal sura.... vaalkakalakkal sura.... vaalkaஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-83861692859604970012011-02-14T15:16:08.419+05:302011-02-14T15:16:08.419+05:30முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழு...முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேதம் என்னவோ சேலைக்குதான்///<br /><br />கோட்டர் மேல கல்லு விழுந்தாலும், கல்லு மேல கோட்டர் விழுந்தாலும் ஓடையறது என்னவோ கோட்டர்தான்......:((karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-62257252369402598602011-02-14T15:15:07.892+05:302011-02-14T15:15:07.892+05:30எல்லாம் சூப்பர்..
கட்டிங்ஸ் சூப்பர்
லவ் மேரேஜ் பட...எல்லாம் சூப்பர்..<br /> கட்டிங்ஸ் சூப்பர்<br />லவ் மேரேஜ் படம் அதைவிட சூப்பர்.. <br />அதை எங்க பாஸ் புடிச்சிங்க..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com