tag:blogger.com,1999:blog-7490409012138712692.post3366352458578005135..comments2023-10-19T16:14:50.986+05:30Comments on இரவு வானம்: அன்புள்ள பதிவுலக வாசக அன்பர்களுக்கு...Anonymoushttp://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7490409012138712692.post-54897696390290511662010-10-19T10:13:53.655+05:302010-10-19T10:13:53.655+05:30philosophy prabhakaran said...
அன்புள்ள பிரபாகரன்...philosophy prabhakaran said...<br /><br />அன்புள்ள பிரபாகரன் சார், உங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி, நானும் நீங்கள் கூறியவாறு எல்லாம் செய்ய முயற்சி செய்கிறேன், நானும் நீங்கள் கூறியவாறு மற்றவர்களின் பிளாக்குகளின் இணையவும், வோட்டு போடவும் முயற்சி செய்துள்ளேன், ஆனால் என்னுடைய Open ID பெரும்பாலும் வேலை செய்வது இல்லை, இது ஏன் இப்படி நடக்கிறது என புரிய மாட்டேன் என்கிறது, Open ID இல்லாமல் வேறு மெயில் ஐடி யில் இருந்து பாலோயர் ஆகவும் விருப்பம் இல்லை, எனவேதான் என்னுடைய பாலோயர் எண்ணிக்கை குறைவாக உள்ளது, இதை எப்படி சரி செய்வது என தெரிவியுங்கள்? நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-72640917699305496472010-10-19T10:07:13.938+05:302010-10-19T10:07:13.938+05:30Farhath said...
மிகவும் நன்றி பர்கத், நான் ஆல்ரெடி...Farhath said...<br />மிகவும் நன்றி பர்கத், நான் ஆல்ரெடி ஆஸ்பத்திரியில இருந்துதான் இந்த பதிவையே போட்டேன்.Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-40426237956217274232010-10-19T10:05:17.796+05:302010-10-19T10:05:17.796+05:30ரொம்ப நன்றி சித்ரா மேடம், நான் இவ்வளவு சீரியஸ்ஸா எ...ரொம்ப நன்றி சித்ரா மேடம், நான் இவ்வளவு சீரியஸ்ஸா எழுதியும், சிரிக்கறீங்களே அத நினைச்சாதான் கவலையா இருக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-90347672096254578642010-10-19T03:20:13.276+05:302010-10-19T03:20:13.276+05:30அன்புள்ள இரவு வானம் அவர்களே...
ஏற்கனவே லத்திகா பற...அன்புள்ள இரவு வானம் அவர்களே...<br /><br />ஏற்கனவே லத்திகா பற்றிய உங்களது முந்தய பதிவை படித்து நான் பின்னூட்டம் இட்டிருந்தேன்... உங்களுக்கு நல்ல creative sense இருக்கிறது... எழுத்து நடையும் நன்றாகவே இருக்கிறது... But அதையும் தாண்டி நீங்கள் ஓட்டுக்களும் பின்னூட்டங்களும் பெற விரும்பினால் அதற்கு வெறும் திறமை மட்டும் இருந்தால் போதாது... பதிவுலகத்திற்கு என்று சில முறைகள் இருக்கின்றன... நீங்கள் பின்னூட்டம் பெற விரும்பினால் மாற்றவர்களின் பதிவுகளுக்கு சென்று பின்னோட்டம் இட வேண்டும்... அது எவ்வளவு மொக்கையான பதிவாக இருந்தாலும் வெட்கமே இல்லாமல் "nice...", "super..." என்றெல்லாம் பின்னூட்டங்கள் போட வேண்டும்... இதேபோல மற்றவர்களின் பதிவுகளுக்கு சென்று ஓட்டு போட வேண்டும்... ஓட்டு போட்டால் மட்டும் போதாது... நீங்கள் ஓட்டு போட்ட தகவலை மறைமுகமாக பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்... உங்களது profile பக்கத்தை கண்டேன்... இதுவரை பத்து வலைப்பூக்களை மட்டுமே பின்தொடர்ந்து வருகிறீர்கள்... இப்படி இருந்தால் உங்களது பாலோயர் எண்ணிக்கை எப்படி உயரும்...குறைந்தது 100 வலைப்பூக்களையாவது பின்தொடர்ந்தால் தான் ஒரு 40 பேராவது உங்களது வலைப்பூவை பின்தொடர்வார்கள்... திரட்டிகளில் இணைக்கும்போது பதிவுக்கு பொருத்தமான அதே சமயம் கவர்ச்சிகரமான keywords உபயோகப்படுத்தினால் Hit Counts அதிகரிக்கும்... என்ன நான் சொன்னதெல்லாம் புரிகிறதா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-58453557188280438942010-10-19T02:15:14.265+05:302010-10-19T02:15:14.265+05:30///(பின்குறிப்பு: சத்தியமா இது ஒரு சீரியஸ் பதிவு, ...///(பின்குறிப்பு: சத்தியமா இது ஒரு சீரியஸ் பதிவு, சிரிப்பு பதிவு என்று நினைத்து கொண்டு என்னுடைய வேண்டுகோளை புறக்கணித்து விட வேண்டாம் என உங்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி)///<br /><br />ஹேய்... நான் 8 வது follower ஆயிட்டன்<br />இன்ட்லிலயும் ஓட்டு போட்டுட்டன்..<br /><br />ரொம்ப சீரியஸ் ஆகிடாதிங்க பின்ன டொக்டருகிட்ட போக வேண்டியிருக்கும்Adminhttps://www.blogger.com/profile/11883971025453593130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-43426429435864569902010-10-18T23:30:01.445+05:302010-10-18T23:30:01.445+05:30ஏன்னா நீங்க ஓட்டு போட மாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே...ஏன்னா நீங்க ஓட்டு போட மாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும், பின்னூட்டம் போடுங்கன்னும் கேட்க மாட்டேன், சத்தியமா இது நடக்காத விஷயம்னு எனக்கு நல்லாவே தெரியும்,<br /><br />..... இது ரெண்டையும் செய்வதை ஒரு கொள்கையாக வச்சுருக்கிறவங்க, நாங்க.... உங்களுக்கும் செய்ய மாட்டோமா? ஹா,ஹா,ஹா,ஹா....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com