tag:blogger.com,1999:blog-7490409012138712692.post4258252368011979444..comments2023-10-19T16:14:50.986+05:30Comments on இரவு வானம்: கமர்சியல் பக்கங்கள் - 01/02/2011Anonymoushttp://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-7490409012138712692.post-17761354292632759322011-02-06T21:33:23.507+05:302011-02-06T21:33:23.507+05:30அப்பறம்.. நானும் திருப்பூர் காரங்க...அப்பறம்.. நானும் திருப்பூர் காரங்க...பாலாhttps://www.blogger.com/profile/15040682315323972119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-85065756094740865302011-02-06T21:32:13.698+05:302011-02-06T21:32:13.698+05:30நானும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேங்க.நானும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேங்க.பாலாhttps://www.blogger.com/profile/15040682315323972119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-80981897283960537822011-02-04T04:53:54.894+05:302011-02-04T04:53:54.894+05:30//செம காமடி பண்றாங்க.// சொன்னது விகடனை..//செம காமடி பண்றாங்க.// சொன்னது விகடனை..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-7429485655232569552011-02-04T04:53:16.445+05:302011-02-04T04:53:16.445+05:30//சென்ற வாரம் ஆனந்தவிகடன் புத்தகம் ஒன்றினை...//
...//சென்ற வாரம் ஆனந்தவிகடன் புத்தகம் ஒன்றினை...// <br /><br />>>> யார் நாம் குப்பை கொட்டுகிறோமா??? தைரியம் இருந்தால் சினிமா நடிகை படத்தை முன் அட்டையில் போடமால் இவர்களால் புத்தகம் வெளியிட முடியுமா?? கக்கன்,காமராஜ் போன்ற ஒப்பற்ற தலைவர்களின் நினைவு தினத்தில் அவர்களின் படத்தை அட்டையில் போட்டு இருப்பார்களா??? பதிவுலகம் தான் இப்போது நடு நிலையுடன் உள்ளது. செம காமடி பண்றாங்க..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-83329231104937047432011-02-04T04:48:43.115+05:302011-02-04T04:48:43.115+05:30//கவிதையை எழுதி இயற்றியவர் - சிவா//
>>> ...//கவிதையை எழுதி இயற்றியவர் - சிவா//<br /><br />>>> எனக்கு இந்த புகழ் எல்லாம் வேண்டாம் சுரேஷ்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-52564218420399303242011-02-03T12:05:01.453+05:302011-02-03T12:05:01.453+05:30சிவா கவிதை போட்டததுக்கு அவருகிட்ட பர்மிஷன் வாங்கின...சிவா கவிதை போட்டததுக்கு அவருகிட்ட பர்மிஷன் வாங்கினிர்களா...<br />தொகுப்பு அருமைகவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-76806862352877786042011-02-02T17:32:50.089+05:302011-02-02T17:32:50.089+05:30Im following u from nowIm following u from nowரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-23662727849903860372011-02-02T11:03:32.379+05:302011-02-02T11:03:32.379+05:30@ நா.மணிவண்ணன் ...
முதலில் வருகைக்கு நன்றி நண்பா,...@ நா.மணிவண்ணன் ...<br /><br />முதலில் வருகைக்கு நன்றி நண்பா, அவர்கள் எழுதியதில் வெறும் கிண்டல் மட்டுமே இருந்தால் நானும் நகைச்சுவையாக ரசித்து விட்டு போயிருப்பேன் நண்பா, ஆனால் அவர்கள் பிளாக்கர்கள் படைக்கும் புத்தகங்களை அல்லவா கிண்டல் செய்கிறார்கள், அதுவும் புத்தக கண்காட்சியில் பராக்கு பார்த்தபடி முழித்து கொண்டு செல்பவர்கள் பிளாக்கர்களாம், அடுத்த வருசம் அவர்களும் எழுத்தாளர்கள் ஆகி விடுவார்கள் என்று கிண்டல் செய்கிறார்கள், அதை கேட்டு சரஸ்வதி தேவிக்கே கண்னை கட்டுகிறது என்று கூறுகிறார்கள், சரி நான் ஒன்று கேட்கிறேன் இப்பொழுது எழுதும் எழுத்தாளர்கள் எல்லாம் பிறந்த உடனே எழுத்தாளர்கள் ஆகி விட்டார்களா, இல்லை அதற்கென்றே பத்து வருடம் உட்கார்ந்து படித்தார்களா, அவர்களுக்கு எந்த விதத்தில் இணையத்தில் எழுதுபவர்கள் குறைந்து விட்டார்கள் நண்பா? படிப்பவர் ரசிக்கும்படி எழுதுபவர் யாராக இருந்தாலும் நல்ல எழுத்தாளரே அதுவன்றி முழுக்க முழுக்க இலக்கியதரமாக எழுதினாலும் படிப்பவரால் ரசிக்க முடியவில்லை என்றால் அது நல்ல படைப்பாக இருக்காது என்பதே என்னுடைய கருத்து, ஒரு படைப்பு படைக்கப்பட்டால் விமர்சனத்திற்கு உட்பட்டது என்ப்தை ஒத்துக் கொள்கிறேன், அந்த விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் ஒன்று நன்றாக உள்ளது என சொல்லலாம், இல்லை நன்றாக இல்லை என்று சொல்லலாம், அதைவிட்டு விட்டு பிளாக்கர் எழுதியதால் மட்டுமே அது புத்தகமே இல்லை என எப்படி கூறமுடியும் நன்பா...Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-58695428532606383402011-02-02T10:48:29.602+05:302011-02-02T10:48:29.602+05:30நண்பா நானும் அந்த விகடன் கதையை படித்தேன் ,கண்டனம் ...நண்பா நானும் அந்த விகடன் கதையை படித்தேன் ,கண்டனம் தெரிவிக்கிற அளவிற்கு அதில் ஒன்றும் இல்லையே .கொஞ்சம் நகைச்சுவை கதையே அவ்வளவுதான் , அது மட்டும் இல்லாமல் எப்போது ஒரு படைப்பு படைக்க பட்டதோ அது விமர்சனத்திற்கு உட்பட்டதுதான்Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-17637589646359337232011-02-02T10:44:19.443+05:302011-02-02T10:44:19.443+05:30@karthikkumar...
வாய்யா மாம்சு உன்னை போட்டு கொடுக...@karthikkumar...<br /><br />வாய்யா மாம்சு உன்னை போட்டு கொடுக்கலாம்னுதான் நினைச்சேன், வேணாம்னு விட்டுட்டேன் ஹி ஹிAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-10241421306840891862011-02-02T10:43:19.181+05:302011-02-02T10:43:19.181+05:30@ MANO நாஞ்சில் மனோ.. நன்றி சார் ...
@ Chitra.. ...@ MANO நாஞ்சில் மனோ.. நன்றி சார் ... <br /><br />@ Chitra.. நன்றி சித்ராக்கா, ஓரளவு பரவாயில்லை...<br /><br />@ எப்பூடி.. தல வண்டியதான் தள்ளலாம்னு சொல்றாங்க, நீங்க என்ன நினைச்சீங்க?<br /><br />@ bala ... உண்மைதான் பாலா சார்<br /><br />@ வைகை.. தீர்வு கிடைத்தாலும் சந்தோசப்படுவோம், இருந்தாலும் இந்த அளவு எழுச்சி உண்டானதற்கே பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் சார்...<br /><br />@ பாலா.. நன்றி பாலா சார்...<br /><br />@ சி.பி.செந்தில்குமார்.. விடுங்க தல நீங்க பிசியா இருப்பீங்க, தொந்தரவு பண்ண வேணாம்னு கார்த்தி நினைச்சிருப்பாரு, 8 லட்சம் மக்கள் படிக்கர பத்திரிகையில என்ன வேணா எழுதலாமா தல, நீங்க அத படுச்சு பார்த்தீங்களா, ரொம்பவே கிண்டல் பண்ணி இருந்தாங்க, ஒருத்தர் மட்டும் எழுதுனா பத்தாது தல, நிறைய பேரு எழுதனும், அப்பத்தான் நாளைக்கு வேற யாரும் எழுதாம இருப்பாங்க, நமக்குள்ள ஒற்றுமை வேணாமா...<br /><br />@ ப்ரியா.. நன்றிங்க மேடம், உங்களுக்கு சிவா தெரியாதா? தமிழ்படம் ஹீரோங்க அவரு ...<br /><br />@ செங்கோவி ... நன்றி நண்பா, இன்னும் ஸ்கேன் எடுக்கலை, சம்பள நாளுக்காக வெயிட்டிங், இப்போ ஓரளவு பரவாயில்லை, விசாரித்தற்கு நன்றி நண்பா ...<br /><br />@ thirumathi bs sridhar.. வாங்க ஆச்சி மேடம், ரொம்ப நன்றிங்க...<br /><br />@ ஜீ.. நன்றீ ஜீ சார்...<br /><br />@ Philosophy Prabhakaran... டுவிட்டர்கள் சந்திப்பு எங்கு நடந்த்து என்று எனக்கு தெரியாது பிரபா, ஆனந்தவிகடன் என்ன எழுதி இருந்தது என்று படித்து பார்த்தால்தான் புரியும் பிரபா, இன்னும் நிறைய பேர் அதை பற்றி விரிவாக எழுதி இருக்கலாம் என நினைக்கிறேன் ...<br /><br />@ வெறும்பய.. நன்றி சார், இப்பொழுது ஓரளவு பரவாயில்லை ... <br /><br />@ ஆனந்தி.. எடிட் பண்ணாமலா, வேணாம் மேடம், நாளமின்னைக்கு நீங்கள்ளளாம் வந்து போக வேணாமா ஹி ஹி விசாரித்ததற்கு மிகவும் நன்றி மேடம் ...Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-37612032501888435652011-02-02T10:39:12.634+05:302011-02-02T10:39:12.634+05:30நல்லா மாட்டிக்கிட்டாரு கார்த்தி,.. என்னை ஏன் அழைக்...நல்லா மாட்டிக்கிட்டாரு கார்த்தி,.. என்னை ஏன் அழைக்கவில்லை என கேட்டதற்கு எதேச்சையான சந்திப்பு நோ பிளானிங்க் என்றார்.. இருங்க வெச்சுக்கறேன் கச்சேரிய// he he vidunga sithappa innoru naal erotla vechukkuvom meeting ok?? :)karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-30621810286824985382011-02-02T10:23:43.439+05:302011-02-02T10:23:43.439+05:30@ மாத்தி யோசி .. நன்றி ராஜீவன் சார் ...
@ ஆர்.கே....@ மாத்தி யோசி .. நன்றி ராஜீவன் சார் ...<br /><br />@ ஆர்.கே.சதீஷ்குமார் ... ரொம்ப நன்றிங்க சார்<br /><br />@ sakthistudycentre-கருன்.. நன்றி கருன் சார் .. <br /><br />@ Madurai pandi ... நன்றி மதுரை பாண்டி சார் ... <br /><br />@ சேட்டைக்காரன்.. நன்றி சேட்டைக்காரன் சார், உதாசீனபடுத்தி விட்டேன், இருந்தாலும் பிளாக் என்பது நமது வீடு போன்றது அல்லவா, அதனை ஒருவர் இகழும்போது குறைந்தபட்சம் கண்டனமாவது தெரிவிக்க வேண்டும் என எண்ணினேன் அவ்வளவுதான்...<br /><br />@ விக்கி உலகம்... நன்றி விக்கி சார், சரியாக சொன்னீர்கள் ...<br /><br />@ ரஹீம் கஸாலி.. நன்றி கஸாலி சார் ...Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-59598834587641961182011-02-02T10:15:32.697+05:302011-02-02T10:15:32.697+05:30கம்மேர்சியல் பக்கம் நல்லா இருந்தது சுரேஷ்...எடிட் ...கம்மேர்சியல் பக்கம் நல்லா இருந்தது சுரேஷ்...எடிட் பண்ணாமல் போடுங்க நீங்க எழுதினதை...நாங்களும் படிக்கிறோம்...:))) அப்புறம் விகடன் கதை விஷயம்..நானும் படிச்சேன்..:)))) அந்த ஜோக் கதை நல்லா இருந்தது...சி டி ஸ்கேன் ஆ ?? ம்ம்..உடம்பை பார்த்துக்கோங்க சகோதரா...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-82108639689988975192011-02-02T05:43:12.817+05:302011-02-02T05:43:12.817+05:30கமர்ஷியலா பக்கங்கள் அருமை நண்பரே..
உடம்பு இப்போது...கமர்ஷியலா பக்கங்கள் அருமை நண்பரே..<br /><br />உடம்பு இப்போது பரவாயில்லை தானே..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-45307740285471620982011-02-02T05:38:49.722+05:302011-02-02T05:38:49.722+05:30தத்துவம் அருமை...தத்துவம் அருமை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-50141902189189670812011-02-02T05:38:36.499+05:302011-02-02T05:38:36.499+05:30// ஏன் இதை பற்றி நமது பதிவுலகில் யாரும் எழுதவில்லை...// ஏன் இதை பற்றி நமது பதிவுலகில் யாரும் எழுதவில்லை என்று தெரியவில்லை //<br /><br />எனக்குத் தெரிந்து ஒருவர் எழுதியிருந்தார்.... ஆனால் அவரது பதிவில் கூட மற்ற பதிவர்கள் அதிலென்ன தப்பு உண்மைதானே என்ற ரீதியில் பின்னூட்டம் இட்டிருந்தார்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-41291858078407334282011-02-02T05:38:29.187+05:302011-02-02T05:38:29.187+05:30ஞாயிறு டுவிட்டர்கள் சந்திப்பிற்கு நீங்கள் வந்திருந...ஞாயிறு டுவிட்டர்கள் சந்திப்பிற்கு நீங்கள் வந்திருந்தீர்களா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-53212577524561296932011-02-02T00:07:38.172+05:302011-02-02T00:07:38.172+05:30//அடிக்கடி கோபப்பட்டால் , நம் கோபத்திற்கு மரியாதை ...//அடிக்கடி கோபப்பட்டால் , நம் கோபத்திற்கு மரியாதை இல்லை<br />கோபமே படாவிட்டால், நமக்கே மரியாதை இல்லை//<br />super!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-91905127462994537012011-02-01T23:50:51.610+05:302011-02-01T23:50:51.610+05:30கமர்ஷியலான கலவை பதிவு & TAKE CARE OF UR HEALTH...கமர்ஷியலான கலவை பதிவு & TAKE CARE OF UR HEALTH.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-23384778821738473022011-02-01T22:39:31.993+05:302011-02-01T22:39:31.993+05:30சிடி ஸ்கேனா...என்னாச்சு பாஸ்...இப்போ பரவாயில்லையா....சிடி ஸ்கேனா...என்னாச்சு பாஸ்...இப்போ பரவாயில்லையா..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-54457548451008421552011-02-01T21:07:23.141+05:302011-02-01T21:07:23.141+05:30என்னங்க இப்படி அடிசுக்கறாங்க .. சிரிப்புதான் வருது...என்னங்க இப்படி அடிசுக்கறாங்க .. சிரிப்புதான் வருது .. <br />ஒரு வருடம் கழித்து திரும்பவும் இப்பொழுதுதான் புதிய பதிவொன்றை போட்டிருக்கிறேன் .. இந்த சமயத்தில் நானும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.. <br /><br />யாருங்க அந்த சிவா கவிதை ரொம்ப அமோகம் போங்க ...ப்ரியாhttps://www.blogger.com/profile/07063597256922176455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-39290316731858661342011-02-01T21:06:23.586+05:302011-02-01T21:06:23.586+05:30>>பத்திரிக்கைகளில் எழுதுவதை போலவும் நாம் எல்...>>பத்திரிக்கைகளில் எழுதுவதை போலவும் நாம் எல்லாம் எழுதவே தெரியாமல் எழுதுவது போலவும் நினைப்பு அவர்களுக்கு, ஏன் இதை பற்றி நமது பதிவுலகில் யாரும் எழுதவில்லை என்று தெரியவில்லை.<br /><br /> ஏற்கனவே நம்ம ராதா கிருஷ்ணன் தனி பதிவாவே போட்டிருக்காரேசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-25052884794368414802011-02-01T21:04:20.108+05:302011-02-01T21:04:20.108+05:30விகடன்ல வந்ததை டேக் இட் ஈஸி பாலிசியா எடுத்துக்க வே...விகடன்ல வந்ததை டேக் இட் ஈஸி பாலிசியா எடுத்துக்க வேண்டியதுதான்.ஆனா 8 லட்சம் மக்கள் படிக்கற புக்ல அப்படி அவமானப்படுத்டுனது வருத்தம்தான்.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-1111703686148037762011-02-01T21:02:31.872+05:302011-02-01T21:02:31.872+05:30>>போன வாரம் நம்ம முறைமாமன் கார்த்திக் சாட்டி...>>போன வாரம் நம்ம முறைமாமன் கார்த்திக் சாட்டிங்குல வந்து ஞாயித்து கிழமை மீட்டிங் ஒன்னு இருக்கு கோமாளி செல்வா, சுற்றுலா விரும்பி அருண், அப்புறம் நானும் வரேன், நீங்களும் வாங்கன்னு கூப்பிட்டாரு,<br /><br /> நல்லா மாட்டிக்கிட்டாரு கார்த்தி,.. என்னை ஏன் அழைக்கவில்லை என கேட்டதற்கு எதேச்சையான சந்திப்பு நோ பிளானிங்க் என்றார்.. இருங்க வெச்சுக்கறேன் கச்சேரியசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com