tag:blogger.com,1999:blog-7490409012138712692.post7349139384515107382..comments2023-10-19T16:14:50.986+05:30Comments on இரவு வானம்: ATM மிஷினும், வாட்ச்மேன்கள் தொல்லையும் ..!Anonymoushttp://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7490409012138712692.post-25230836206204371872013-09-05T18:28:10.786+05:302013-09-05T18:28:10.786+05:30பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என்ன...பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-89884001665068573462013-01-12T20:31:01.392+05:302013-01-12T20:31:01.392+05:30உண்மைதான். பல நேரங்களில் அவர்களது செயல்கள் மிகுந்த...உண்மைதான். பல நேரங்களில் அவர்களது செயல்கள் மிகுந்த எரிச்சலை தந்தாலும், பணத்தை எடுத்து வெளியே வந்த பிறகு, அவர்கள் நிலை நம்மை சங்கடத்துக்குள்ளாக்குகிறது. சிலரது முகங்களை பார்க்கும் போதே ஏதோ ஒரு குற்றவுணர்வு ஆட்கொள்கிறது. இளமையில் மட்டும் அல்ல முதுமையிலும் வறுமை கொடியதுதான்.முத்து குமரன்https://www.blogger.com/profile/12807237213113724535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-56491538009987743942013-01-07T00:19:56.076+05:302013-01-07T00:19:56.076+05:30ரொம்ப நொந்துட்டிங்க போல சுரேஷ் !ரொம்ப நொந்துட்டிங்க போல சுரேஷ் !sakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-12219046009928943422012-12-28T09:49:15.222+05:302012-12-28T09:49:15.222+05:30மிஷின் நிறைய பணமும், அதை எடுக்க வர ஜனங்களையும், பண...மிஷின் நிறைய பணமும், அதை எடுக்க வர ஜனங்களையும், பணம் இல்லாம வெளில உட்கார்ந்து பார்க்ககூடிய வயசான வாட்ச்மேன்களோட மனசுல என்ன நினைப்பு ஓடும்?<br /><br />இனி ATM செல்லும்போதெல்லாம் தாங்கள் எழுதிய இந்தப் பதிவு தான் நினைவுக்கு வரும்.<br /><br />நல்லபதிவு.<br />முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-9486246223592450382012-12-17T18:01:47.315+05:302012-12-17T18:01:47.315+05:30கடைசி பத்தி , மனசை உருக வைத்துவிட்டது நண்பா.கடைசி பத்தி , மனசை உருக வைத்துவிட்டது நண்பா.அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-39552948041335649492012-12-13T23:26:29.119+05:302012-12-13T23:26:29.119+05:30இதை படித்தவுடன் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் ...இதை படித்தவுடன் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் பசியில் துடிக்கும் ஒருவனுக்கு எதிரே அமர்ந்து கொண்டு வடை பாய்சத்துடன் விருந்து சாப்பிடுவதுபோல் இருக்கும் என்ன கொடுமை இது.புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-33544934565592059972012-12-13T21:58:45.881+05:302012-12-13T21:58:45.881+05:30அருமையான எழுத்து!கடேசி பாரா..........................அருமையான எழுத்து!கடேசி பாரா...............................ஹூம்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-77064340761898801022012-12-13T12:05:06.054+05:302012-12-13T12:05:06.054+05:30படிக்கும்பொழுது வயதானவர்களைப் போய் இப்படி எழுதறாரே...படிக்கும்பொழுது வயதானவர்களைப் போய் இப்படி எழுதறாரேன்னு நினைச்சுக்கிட்டே படிக்க... கடைசி பத்தியில் அவர்களுக்கான வரிகள்... நன்றி. கொடிது கொடிது இளமையில் வறுமை.... முதிமையிலும் தாங்க. தனக்கும் இந்த கதிதான்னு பிள்ளைகள் எப்போ உணரப்போறாங்களோ தெரியவில்லைezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-1915045403757209262012-12-13T02:59:44.422+05:302012-12-13T02:59:44.422+05:30ஆமாங்க .... ஒருவகையிலிந்த வாட்ச்மென்களெல்லாம் பாவ...ஆமாங்க .... ஒருவகையிலிந்த வாட்ச்மென்களெல்லாம் பாவம்தாங்க:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-29077605606172652432012-12-12T21:04:06.307+05:302012-12-12T21:04:06.307+05:30மிக அழகாக முடித்திருக்கிறீர்கள்!மிக அழகாக முடித்திருக்கிறீர்கள்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-59539069825780309502012-12-12T18:45:24.847+05:302012-12-12T18:45:24.847+05:30காமெடியா ஆரம்பிச்சி செண்டிமெண்டா முடிச்சிட்டீங்க! ...காமெடியா ஆரம்பிச்சி செண்டிமெண்டா முடிச்சிட்டீங்க! நல்ல பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-78133161534845519702012-12-12T18:11:29.836+05:302012-12-12T18:11:29.836+05:30i had faced the same people who asked me for few c...i had faced the same people who asked me for few changes.. i never saw the other side of them, thanks for your post.. kanne thiruntinge.. :)YUVAhttps://www.blogger.com/profile/00140146250378455927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-20289985742052481512012-12-12T16:01:44.403+05:302012-12-12T16:01:44.403+05:30தலைப்பை பார்த்ததும் என்ன இப்படி ? என்று முதலில் நி...தலைப்பை பார்த்ததும் என்ன இப்படி ? என்று முதலில் நினைத்தேன் இறுதியில் முத்தாய்ப்பாக கூறிய விசயங்கள் மிகச்சரியே. வாழ்வின் எதார்தங்கள் !கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-76611257979595514242012-12-12T15:34:16.240+05:302012-12-12T15:34:16.240+05:30என்னதான் ஏடாகூடமாக பேசினாலும், அவர்களின் வயதும், அ...என்னதான் ஏடாகூடமாக பேசினாலும், அவர்களின் வயதும், அந்த வயதிலும் வேலை செய்யக்கூடிய கட்டாயமும் எல்லா கோபத்தையும் நீர்த்துப்போகச் செய்துவிடும். கடைசி பத்தி மிக அருமை. இது போல அவர்கள் சந்ததியினர் நினைத்தால் வயதான காலத்தில் வேலை பார்க்க வேண்டிய அவசியம் வந்திராதோ என்னவோ!!! Roberthttps://www.blogger.com/profile/07805832572018622951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-12744618174058460452012-12-12T14:22:28.785+05:302012-12-12T14:22:28.785+05:30
மாப்ளே, செமையான விளக்கம் வித்தியாசமான கோணத்தில் -...<br />மாப்ளே, செமையான விளக்கம் வித்தியாசமான கோணத்தில் - கடைசி பாரா நின்னுட்டீங்க மனசுல முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-6951768188445884902012-12-12T13:58:43.887+05:302012-12-12T13:58:43.887+05:30மாப்ள...!ATM வாட்ச்மேன் அறியாத தகவல்கள் அருமை!...!...மாப்ள...!ATM வாட்ச்மேன் அறியாத தகவல்கள் அருமை!...!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-60689565937239114382012-12-12T13:57:59.509+05:302012-12-12T13:57:59.509+05:30நல்ல இருக்கு தல நல்ல இருக்கு தல Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.com