Saturday, September 11, 2010

ஆர்வ கோளாறு

நானும் சும்மா பிளாக் படிச்சிட்டு தான் இருந்தேன், ஆனால் என் மனசிலயும் பெரிய எழுத்தாளர் ஆகனும்னு எதுவும் தோணலை, ஆனாலும் எழுதனும்னு தோனிருச்சு, அதனால் இந்த பதிவு. இனி எனக்கு தோனறதை இந்த பக்கம் எழுத போறேன்.

2 comments:

  1. வாங்க சுரா....(சுராங்கனி...க்க...மாலு'க்'கன்னா வா)

    ReplyDelete
  2. நன்றிங்க ஆகாயமனிதன்.

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!